TNPSC Thervupettagam
October 6 , 2018 2114 days 948 0
  • மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமானது விமான நிலையங்களில் பயணிகளுக்கான முக அங்கீகார அடிப்படையிலான டிஜிட்டல் செயல்பாட்டுக் கொள்கையான டிஜி யாத்ராவை வெளியிட்டுள்ளது.
  • இந்த முன்முயற்சியானது காகிதமற்ற மற்றும் தடங்கலற்ற விமானப் பயணத்தை ஊக்குவிக்க முற்படுகிறது. மேலும் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் 2019 பிப்ரவரி இறுதிக்குள் இது செயல்படுத்தப்படும்.
  • டிஜி யாத்ராவின் கீழ், முதல்முறையாக விமானப் பயணம் செய்யும்போது விமான நிலையத்தில் ID-யைப் பயன்படுத்தி ஒரே ஒருமுறை சரிபார்ப்பு செய்யப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்