TNPSC Thervupettagam

டிஜிட்டல் முறை பண வழங்கீட்டை மேம்படுத்த 5 உறுப்பினர்கள் குழு

January 9 , 2019 2019 days 562 0
  • ரிசர்வ் வங்கியானது நாட்டில் பாதுகாப்பான டிஜிட்டல் பண வழங்கீட்டு முறையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்வதற்காக 5 உறுப்பினர்களைக் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது.
  • இந்த உயர்நிலைக் குழுவானது ஆதாரைக் கட்டமைத்தவரான நந்தன் நிலேகனியின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த முடிவானது பணவழங்கீட்டை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் நிதி உள்ளடக்கலை மேம்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்