ஜம்மு காஷ்மீர் ஒன்றியத்தின் துணைநிலை ஆளுநரான கிரிஷ் சந்திர முர்மு, ஜம்மு காஷ்மீரின் ராஜோரி நகரில் உள்ள டிராஜ் பாலத்தைத் திறந்து வைத்தார்.
இது இராணுவத்திற்கும் ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த சமூக - பொருளாதார வளர்ச்சிக்கும் ஒரு முக்கியமான பாலமாக விளங்குகின்றது.
இந்த முக்கியமான பாலமானது எல்லைச் சாலைகள் அமைப்பின் (Border Roads Organisation - BRO) சம்பார்க் திட்டத்தின் கீழ் 31 என்ற பணிக் குழுவால் கட்டப்பட்டுள்ளது.