TNPSC Thervupettagam

டென்சிங் நோர்கே தேசிய சாதனை விருது 2018

August 28 , 2019 1797 days 524 0
  • 2002 ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த உத்தரப் பிரதேச மாநில இந்திய காவல் பணி அதிகாரியான  அபர்ணா குமார் 2018 ஆம் ஆண்டின் டென்சிங் நோர்கே தேசிய சாகச விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இந்த மதிப்பு மிக்க விருது வழங்கி சிறப்பிக்கப்பட்ட முதல் இந்திய காவல் பணி அதிகாரி அபர்ணா ஆவார்.
  • இந்தியாவில் சாகச விளையாட்டுகளுக்கான அர்ஜுனா விருதுக்கு இணையான மிக உயரிய தேசிய விருது இதுவாகும்.
  • சாகசத் துறைகளில் உள்ள வீரர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதற்காக இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப் படுகின்றன.
  • விருது வழங்கப் பட்ட பிரிவுகள்:
    • நிலத்தில் சாகசம்: அபர்ணா குமார், தீபாங்கர் கோஷ், கே மணிகண்டன்
    • நீரில் சாகசம்: பிரபாத் ராஜு கோலி
    • வானில் சாகசம்: ராமேஸ்வர் ஜங்ரா
    • வாழ்நாள் சாதனை: வாங்சுக் ஷெர்பா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்