ஒடிசாவில் உள்ள டெப்ரிகர் வனவிலங்குச் சரணாலயத்தில், நன்கு மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஒரு கணக்கெடுப்பின் போது இரையாகும் விலங்குகளின் அடர்த்தி மிகவும் அதிகமாகவும், அதில் ஒரு புலி மட்டும் பார்க்கப் பட்டதாகவும் பதிவிடப் பட்டுள்ளது.
சம்பல்பூர் மாவட்டத்தில் மகாநதி ஆற்றின் மீது கட்டப்பட்ட ஹிராகுட் அணையின் நீர்த் தேக்கத்திற்கு அருகில் இந்தச் சரணாலயம் அமைந்துள்ளது.