இந்த மசோதா டெல்லியின் மூன்று மாநகராட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது (வடக்கு, தெற்கு, கிழக்கு).
இது ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் மூலோபாயத் திட்டமிடல் மற்றும் வளங்களின் உகந்தப் பயன்பாட்டிற்கான வலுவான ஓர் அமைப்பை உருவாக்கச் செய்வதை உறுதி செய்வதற்கானதாகும்.
இதற்கு முன்பாக, 1957 ஆம் ஆண்டு டெல்லி மாநகராட்சிக் கழகச் சட்டத்தில் திருத்தம் செய்யும் இந்த மசோதாவை மக்களவை நிறைவேற்றியது.