TNPSC Thervupettagam

டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 500 ரன்கள்

December 7 , 2022 590 days 352 0
  • ராவல்பிண்டியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளில் இங்கிலாந்து அணி 506-4 என்ற அளவில் ரன்கள் எடுத்தது.
  • டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் ஒரு அணி 500 ரன்கள் எடுத்தது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்