இந்தியச் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் நல்லெண்ணத் தூதருமான பவன் சுக்தேவ் என்பவர் சுற்றுச்சூழல் சாதனைக்காக 2020 ஆம் ஆண்டின் டைலர் பரிசினை வென்றுள்ளார்.
இந்த விருதானது அமெரிக்காவின் பாதுகாப்பு உயிரியலாளரான கிரெட்சன் சி. டெய்லியுடன் இணைந்து மேற்கொள்ளப் பட்ட அவரது "பசுமைப் பொருளாதாரம்" என்ற பணிக்காக வழங்கப் பட்டுள்ளது.