TNPSC Thervupettagam

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் – இந்திய அணி

August 15 , 2021 1071 days 513 0
  • நடைபெறவிருக்கும் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக மிகப்பெரிய இந்திய அணி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  • 9 விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்த  54 பாரா-விளையாட்டு வீரர்கள் (மாற்றுத் திறன் வீரர்கள்) இப்போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
  • 2020 ஆம் ஆண்டு கோடைகால பாராலிம்பிக்ஸ் போட்டிகளானது ஜப்பானிலுள்ள டோக்கியோவில் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று தொடங்கி செப்டம்பர் 05 வரை நடைபெற உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்