TNPSC Thervupettagam

தகவல் தொழில்நுட்பக் கொள்கை – ஆந்திரப் பிரதேசம்

July 4 , 2021 1149 days 455 0
  • ஆந்திரப் பிரதேச அரசானது தனது புதிய ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்பக் கொள்கை 2021-24 என்ற கொள்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்தக் கொள்கைக்கு முதலமைச்சர் Y.S. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான மாநில அமைச்சரவையினால் ஒப்புதல் அளிக்கப் பட்டது.
  • இந்தக் கொள்கையானது 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்