TNPSC Thervupettagam

தகவல் மற்றும் தொலைத் தொடர்பு மீதான சர்வதேச மாநாடு

June 15 , 2018 2259 days 655 0
  • 2018ம் ஆண்டு ஜூன் 17 மற்றும் 18 தேதிகளில் நேபாளத்தின் தலைநகரமான காத்மண்டுவில் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு மீதான சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது.
  • இந்த இரண்டு நாள் மாநாட்டின் கருத்துரு “சிறந்த சமுதாயத்திற்கான நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள்”.
  • இந்த மாநாடு நேபாளத்தின் கணினி சங்கத்திற்கான கூட்டமைப்பால் நடத்தப்பட இருக்கின்றது.
  • நீடித்த தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தரவுகளை உபயோகித்து அரசு மற்றும் தனியார் துறை ஒரு சேர ஒருங்கிணைப்பதற்கான திட்டத்தை தயாரிக்க இது எண்ணுகிறது.
  • 2030ம் ஆண்டிற்குள் ஸ்மார்ட் நேபாளத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை கட்டவிழ்த்து விடவும் இது முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்