TNPSC Thervupettagam

தடயவியல் டிஎன்ஏ தேடல் கருவி

November 24 , 2021 973 days 536 0
  • இந்த வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து, மாநிலக் காவல்துறைத் தலைவரிடம் ஒப்படைத்தார்.
  • தமிழ்நாடு தனது சொந்த ‘தடயவியல் டிஎன்ஏ விவரத் தேடல் கருவி’ என்ற கருவியை நாட்டிலேயேப் பெற்ற முதல் மாநிலமாக மாறியுள்ளது.
  • இது மாநிலத் தடய அறிவியல் துறையால் உருவாக்கப்பட்டது.
  • மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் சுயவிவரங்களை சேகரிக்க; காணாமல் போன குழந்தைகளை அடையாளம் காண; பிற மாநிலங்களைச் சேர்ந்த குற்றவாளிகள், அடையாளம் தெரியாத உடல்கள், வரலாற்றுத் தாள்களின் விவரங்கள் மற்றும் இயற்கைப் பேரழிவுகளில் இறக்கும் நபர்களைக் கண்காணிக்க  இந்தக் கருவி பயனுள்ளதாக இருக்கும்.
  • டிஎன்ஏ என்பது மாநிலத் தடய அறிவியல் துறையின் 14 பிரிவுகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்