TNPSC Thervupettagam

தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா - நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள்

September 23 , 2018 2126 days 724 0
  • புதுதில்லியில் தட்சிண பாரத இந்தி பிரச்சார சபாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை குடியரசுத் தலைவர் துவக்கி வைத்தார்.
  • இந்த சபாவானது மத்திய அரசால் அளிக்கப்படும் மானியத்தைக் கொண்டு இயங்கும் ஒரு தனிச்சுதந்திர அமைப்பாகும்.
  • சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த அமைப்பு தென்னிந்தியாவில் இந்தி மொழி பேசாத மக்களிடையே இந்தி எழுத்தறிவை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1918ம் ஆண்டு மகாத்மா காந்தியின் ஆதரவுடன் இந்த சபையானது அன்னிபெசன்ட்டால் துவங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்