TNPSC Thervupettagam

தண்ணீருக்கு அழையுங்கள் 2.0 திட்டம்

July 29 , 2019 1818 days 706 0
  • சென்னைப் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வாரியமானது தண்ணீருக்கு அழையுங்கள் 2.0 எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இதன்மூலம் நுகர்வோர் முன்பதிவு செய்ததிலிருந்து 2 நாட்களுக்குள் நீர் கிடைக்கப் பெறுவர்.
  • மேலும் இத்திட்டத்தின் கீழ் உறுதியளிக்கப்பட்ட தேதியில் நிச்சயமாக நீர் வழங்கலைப் பெறுவர்.
  • சென்னை மெட்ரோ தண்ணீர் லாரிகள் நாளொன்றிற்கு நகரம் முழுவதும் நீர் விநியோகத்திற்கென 12000 பயணங்களை மேற்கொள்கின்றன. இவற்றில் 2500 பயணங்கள் தண்ணீருக்கு அழையுங்கள் திட்டத்திற்காக மேற்கொள்ளப்படுகின்றன.

https://th.thgim.com/news/cities/chennai/cnex0n/article28726805.ece/alternates/FREE_660/th27new-watercol

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்