TNPSC Thervupettagam
December 31 , 2022 568 days 340 0
  • 'தனு யாத்ரா' எனப்படும் உலகின் மிகப்பெரிய திறந்தவெளி நாடக விழாவானது இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, ஒடிசாவில் உள்ள பர்காரில் நடைபெறத் தொடங்கியது.
  • எழுச்சிமிக்க தனு யாத்ரா விழாவானது ஒடிசாவின் கலாச்சாரத்துடன் தொடர்பு உடையதாகும்.
  • தனு யாத்திரை என்பது 1947-48 ஆம் ஆண்டு அறுவடைப் பருவத்திற்குப் பிறகு தொடங்கப் பட்டது.
  • இந்த 11 நாட்கள் அளவிலான திருவிழாவானது ‘பௌசசுக்லாவின்’ 5ஆம் நாள் தொடங்கி ‘பௌசபூர்ணிமா’ அன்று முடிவடைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்