TNPSC Thervupettagam

தன்னாட்சி நிர்வாக சபை குறித்த அசாம் மாநிலத்தின் திருத்த மசோதா

March 10 , 2025 21 days 81 0
  • ஏழு தன்னாட்சி நிர்வாகச் சபைகள் தொடர்பான திருத்த மசோதாக்களை அசாம் மாநிலச் சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது.
  • தேர்தல்களை நடத்துவது "நடைமுறைக்கு மாறானது" எனக் கண்டறியப்பட்டால், இந்த அமைப்புகளின் செயல்பாட்டை ஆளுநரே மேற்கொள்வதற்கு இது அங்கீகாரத்தினை அளிக்கிறது.
  • இந்த அமைப்புகளை நிர்வகிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் சபையின் பதவிக் காலத்தினை அதிகபட்சமாக ஓராண்டுக்கும் மேலாக நீட்டிக்கும் விதிமுறை உள்ளது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட சபையின் வழக்கமான பதவிக் காலம் ஆனது ஐந்து ஆண்டுகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்