TNPSC Thervupettagam

தமிழகத்தில் 8 வேளாண் பதப்படுத்தும் தொகுப்புகள்

February 19 , 2020 1614 days 705 0
  • பல்வேறு மாவட்டங்களில் 8 வேளாண் பதப்படுத்தும் தொகுப்புகளை அமைப்பதற்கான மாநில அரசின் பரிந்துரைகளுக்கு அனுமதி அளிப்பதற்காக மத்திய அரசின் அமைச்சகங்களுக்கிடையேயான குழுவானது பிப்ரவரி 26 அன்று கூட இருக்கின்றது.
  • தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் அமையவிருக்கும் இந்த வேளாண் பதப்படுத்தும் தொகுப்புகளுக்கான செலவினமானது ரூ. 218 கோடி என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
  • இவை பிரதான் மந்திரி கிசான் சம்பாடா யோஜனா (Pradhan Mantri Kisan Sampada Yojana - PMKSY) என்ற திட்டத்தின் கீழ் உள்ளடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்