TNPSC Thervupettagam

தமிழ் அகராதி தினம் – 08 நவம்பர்

November 9 , 2021 1023 days 560 0
  • இத்தினமானது இத்தாலிய சமயப் பரப்புனரான கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்சி என்பவரின் பிறந்த நாள் நினைவைக் குறிக்கிறது.
  • இவர் வீரமாமுனிவர் எனவும் அழைக்கப் படுகிறார்.
  • இவர் சதுரகராதி என்ற முதல் தமிழ் அகராதி வெளிவரக் காரணமாக இருந்தவர் ஆவார்.
  • முன்னதாக அறிஞர்கள் பயன்பாட்டிலுள்ளச் சொற்களை ஆவணப்படுத்தினர்.
  • இந்த ஆவணத் தொகுப்புகள் ‘நிகண்டு‘ என அழைக்கப்பட்டன.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்