தமிழ் எழுத்தாளருக்கு பால் சாகித்ய புரஸ்கார் விருது
June 25 , 2023 392 days 286 0
எழுத்தாளர் உதயசங்கர் தனது ஆதனின் பொம்மை என்ற நாவலுக்காக பால் சாகித்ய புரஸ்கார் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
கீழடி அகழ்வாராய்ச்சியைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், "நமது அடித்தளம் குறித்து இளைஞர்களுக்கு" உணர்த்துகிறது.
அவர் எழுதிய நூல்கள் - முன்னொரு காலத்தில் (Once Upon a time), பிறிதொரு மரணம் (One more death), மாயக்கண்ணாடி (Illusion Mirror), மற்றும் குமாரபுரம் இரயில் நிலையத்தில் ஓர் இரவு (A Night in the Kumarapuram Railway station) ஆகியவை ஆகும்.