TNPSC Thervupettagam

தமிழ்நாடு சுகாதார முறை சீரமைப்புத் திட்டம்

March 4 , 2020 1600 days 1892 0
  • தமிழக முதல்வர் 2020 ஆம் ஆண்டு மார்ச் 3 அன்று தமிழ்நாடு சுகாதார முறை சீரமைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • மொத்த செலவில், சுமார் ரூ. 2,000 கோடி நிதியானது உலக வங்கியாலும் ரூ. 857 மாநில அரசினாலும் செலுத்தப் படுகின்றது.
  • இந்தத் திட்டமானது சுகாதாரத் தரத்தை மேம்படுத்துதல், தொற்றா நோய்களைக் குறைத்தல், இனப்பெருக்கம் மற்றும் குழந்தை நலச் சேவைகளில் உள்ள விகித இடைவெளிகளை நிரப்புதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்