TNPSC Thervupettagam

தமிழ்நாடு தேர்தல்

April 18 , 2019 1920 days 631 0
  • சுதந்திரத்திற்குப் பிந்தைய இடைக்கால நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்பொழுது உயிருடன் இருக்கும் ஒரே நபரான டி.எம். காளியண்ணா என்பவர் நாமக்கல் தொகுதியில் உள்ள திருச்செங்கோடு நகரத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அவருடைய வயது 99 ஆகும்.
  • தற்பொழுதுள்ள சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களினை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாராளுமன்றவாதி இவராவார்.
  • ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 102 வயதான அருக்காணி என்பவர் தனது வாக்குரிமையைப் பதிவு செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்