TNPSC Thervupettagam

தமிழ்நாடு பருவநிலை உச்சி மாநாடு 2022

December 10 , 2022 590 days 532 0
  • 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பருவநிலை உச்சி மாநாட்டினைத் தமிழ்நாடு அரசு சென்னையில் தொடங்கியுள்ளது.
  • பருவநிலை நெகிழ்திறன் மிக்க திறன்மிகு கிராமங்கள், பசுமைப் பள்ளிகள் மற்றும் பசுமைக் கோயில்கள் போன்ற பிற முன்னெடுப்புகளையும் முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • பருவநிலை உச்சி மாநாட்டில் அம்மாநில அரசின் மூன்று முக்கியப் பணிகளாவன - பருவநிலை மாற்ற திட்டப் பணி, பசுமைத் தமிழ்நாடு திட்டம், மற்றும் தமிழ்நாடு சதுப்பு நிலங்கள் திட்டம் ஆகியவை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்