TNPSC Thervupettagam

தமிழ்நாடு பாதுகாப்புத் தொழிற்சாலை வழித்தடம்

January 16 , 2019 2011 days 636 0
  • ஜனவரி 20-ம் தேதியன்று மத்திய அரசு தமிழ்நாட்டில் பாதுகாப்புத் தொழிற்சாலை வழித்தடம் ஒன்றைத் துவங்க இருக்கின்றது.
  • தமிழ்நாடு பாதுகாப்புத் தொழிற்சாலை வழித்தட மையமானது சென்னை, ஓசூர், கோயம்புத்தூர், சேலம் மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளை இணைக்கும்.
  • 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரப்பிரதேச மையம் துவக்கி வைக்கப்பட்டு 3732 கோடி ரூபாய் அளவிற்கு முதலீட்டு அறிவிப்புகள் செய்யப்பட்டதை அம்மாநிலம் கண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்