TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் 33-வது மாவட்டம்

January 9 , 2019 2018 days 4323 0
  • ஜனவரி 08 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியைப் புதிய மாவட்டமாக தமிழக முதல்வர் அறிவித்தார்.
  • இது மாநிலத்தில் உள்ள பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும்.
  • கள்ளக்குறிச்சியைத் தலைநகராகக் கொண்டு இயங்கும் இந்த புதிய மாவட்டத்தின் உருவாக்கமானது தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையை 33 ஆக உயர்த்தியுள்ளது.
  • இந்த மாவட்டமானது நான்கு சட்டமன்றத் தொகுதிகளையும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியையும் கொண்டது.
  • இந்த அறிவிப்புக்கு முன்னதாக தமிழ்நாட்டில் கடைசியாக உருவாக்கப்பட்ட புதிய மாவட்டம் திருப்பூர் (2009) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்