TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் புதிய பறவைகள் சரணாலயம்

September 16 , 2022 675 days 1396 0
  • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சராயன் ஏரிப் பகுதியில் ஒரு புதியப் பறவைகள் சரணாலயத்தினை அமைக்க தமிழக அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.
  • இது தமிழ்நாட்டின் 17வது பறவைகள் சரணாலயமாகும்.
  • இப்பகுதிக்கு புலம்பெயர்ந்த பறவைகள் உட்பட 130க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வந்து சேர்கின்றன.
  • இது பாசனத்திற்கான நீர் ஆதாரமாக நஞ்சராயன் என்ற அரசனால் கட்டமைக்கப் பட்டது.
  • இது சர்க்கார் பெரியபாளையம் நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்