TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் உள்ள 7 நினைவுச் சின்னங்களை தரம் உயர்த்துதல்

July 20 , 2018 2191 days 4908 0
  • தமிழ்நாட்டில் உள்ள நினைவுச்சின்னங்களை பாதுகாப்பதற்காக ஆதர்ஷ் ஸ்மாரக் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட 7 இடங்களின் உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஏதுவான வசதிகளை தரம் உயர்த்துதலுக்கு இந்திய தொல்லியல் கணக்கெடுப்புத் துறை (Archaeological Surrey of India - ASI) திட்டமிட்டுள்ளது.
  • பண்பாட்டு அமைச்சகத்தினால் தரம் உயர்த்துதலுக்கு முன்மொழியப்பட்ட ஆதர்ஷ் நினைவுச் சின்னங்கள்
    • கடற்கரை ஆலயம், மாமல்லபுரம்
    • செஞ்சி கோட்டை
    • கைலாசநாதர் ஆலயம், காஞ்சிபுரம்
    • பிரகதீஸ்வரர் ஆலயம், தஞ்சாவூர்
    • சித்தன்னவாசல் குகைகள்
    • வேலூர் கோட்டை
    • மூவர் ஆலயம், கொடும்பலூர்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்