TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் நீர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள்

July 27 , 2019 1820 days 814 0
  • தமிழ்நாடு அரசு நீர்ப் பாதுகாப்பிற்காகப் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு நீர் வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர் அதிகரிப்புத் திட்டம்

  • இத்திட்டத்தை மக்களின் இயக்கமாக மாற்றுவதற்கு ஆகஸ்ட் மாதத்தின் முதலாவது வாரத்தில் “தீவிரமான ஒரு வார காலப் பிரச்சாரம்” ஒன்று தொடங்கப் படவிருக்கின்றது.
  • இத்திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்நிலைகளின் திறன் அதிகரிப்பு, அவற்றின் பாதுகாப்பு ஆகியவை மேற்கொள்ளப் படவிருக்கின்றன.
  • கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்து ஒன்றியங்களில் நீர் பாதுகாப்பு ஆணையங்கள் அமைக்கப் படவிருக்கின்றன.

நடந்தாய் வாழி காவிரி

  • இது நீர் மாசுபாடுகளிலிருந்து காவிரி நதியைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்