TNPSC Thervupettagam

தரக் கட்டுப்பாட்டு ஆணைகள்

July 21 , 2023 368 days 187 0
  • தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையானது (DPIIT) இரண்டு புதிய தரக் கட்டுப்பாட்டு ஆணைகளை (QCOs) அறிவித்துள்ளது.
  • இந்தத் துறையானது நுகர்வுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்துவதற்காக என்று இத்தகையக் குறிப்பிடத்தக்க நடவடிக்கையினை மேற் கொண்டுள்ளது.
  • இந்தத் தரக் கட்டுப்பாட்டு ஆணைகள், குடிநீர்ப் புட்டிகள் மற்றும் சுடரேற்றுக் கலம் ஆகியவற்றிற்குப் பொருந்தும்.
  • இந்தியாவில் தரநிலைகளின் அமைப்பினை வலுப்படுத்துவதையும், பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு மிக முன்னுரிமை அளிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இது அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்