கொடிய மூளைச் செயலிழப்பு நோய் மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய் ஆகியவற்றை ஒழிப்பதற்காக தஸ்தக் என்ற ஒரு பிரச்சாரத்தை உத்தரப் பிரதேச அரசு தொடங்கியுள்ளது.
இந்தப் பிரச்சாரமானது ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை நடைபெறவிருக்கின்றது.
இந்த இரண்டு நோய்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அம்மாநிலத்தின் 75 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமங்களின் வீடுகளுக்கும் சிறப்புக் குழுக்கள் செல்லவிருக்கின்றன.