TNPSC Thervupettagam

தானாக முடங்கவல்ல மருத்துவ ஊசிகள்

June 18 , 2018 2224 days 646 0
  • நோய் தொற்றைத் (Infection) தடுப்பதற்கும் அனைத்து மருத்துவப் பயன்பாட்டிற்காகவும் (All clinical purposes) தானாக முடங்கிடவல்ல மருத்துவ ஊசிகளைப் (Auto-disable syringes) பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் உருவாகியுள்ளது.
  • இந்த முடிவை ஆந்திரப் பிரதேச மாநில அரசானது ஆண்டுதோறும் ஜூலை 28-ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படகின்ற உலக கல்லீரல் அழற்சி தினத்தன்று (World Hepatitis Day) அமல்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது.
  • நோய் தொற்று பரவல் சுழற்சியை முறிப்பதன் மூலம் நோய் தொற்று சுமையை குறைப்பதற்கும், தொற்று பரவல் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்கும் இந்த முயற்சி உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்