TNPSC Thervupettagam

தானியங்கி தண்ணீர் இயந்திரங்கள்

January 12 , 2018 2380 days 826 0
  • பள்ளிகளில் பாக்டீரியா முற்றிலும் நீக்கப்பட்ட இலவசக் குடிநீரை வழங்குவதற்காக மேற்கு வங்க மாநில அரசானது தானியங்கித் தண்ணீர் இயந்திரத் (Water ATM) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மேற்கு வங்க அரசானது அனைத்து நகரங்களிலும், புறநகர் பகுதிகளிலும் தானியங்கித் தண்ணீர் இயந்திரங்களை அமைத்து வருகின்றது.
  • இந்த இயந்திரங்கள் அனைத்தும் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டவையாகும்.
  • இதன் மூலம் மேற்கு வங்க மாநிலத்தின் ஏழு மாவட்டங்களினுடைய 90 மண்டலங்களில் அபாயகர நிலையில் இருந்த நீரின் ஆர்சனிக் கலப்பு வீதம், தற்போது 61 சதவீதமாகக் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.
  • ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் உலக வங்கி போன்றவற்றின் உதவியுடன் இந்தப் புதுமையான சோதனைத் திட்டம் சாத்தியப் படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்