TNPSC Thervupettagam

தானியங்கி வங்கிப் பணச் செயல்பாட்டு மையம்

December 18 , 2020 1312 days 537 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) பணத் தாள்களின் சேமிப்பு, வரவு மற்றும் பகிர்ந்தளிப்பு அகியவற்றிற்காக ஜெய்ப்பூரில் தனது முதலாவது தானியங்கி வங்கிப் பணச்  செயல்பாட்டு மையத்தை அமைக்கவுள்ளது.
  • நாட்டில் வங்கிப் பணத் தாள்களை விநியோகிக்கும் ஒரே மற்றும் பிரத்தியேக அமைப்பு RBI ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்