குவாலியரில் நடைபெற்ற தான்சென் இசைவிழாவில் மத்தியப் பிரதேச அரசானது பிரபலமான சித்தார் இசைக் கலைஞரான மஞ்சுமேத்தாவிற்கு 2018 ஆம் ஆண்டிற்கான தான்சென் சம்மன் விருது வழங்கி கௌரவித்தது.
வாரணாசியில் சங்கத் மொச்சான் பிரதிஷ்டான் என்பவருக்கு 2017 ஆம் ஆண்டிற்கான ராஜா மான்சிங் தோமர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டிற்கான விருதானது புதுடெல்லியின் நாட்ராங் பிரதிஷ்டான் என்பவருக்கு வழங்கப்பட்டது.
தான்சென் இசைத் திருவிழாவானது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கலைஞர்களில் ஒருவரான தான்சென்னின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மத்தியப் பிரதேசத்தின் கலாச்சார மையத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது.