TNPSC Thervupettagam

தாமிரபரணி மஹா புஷ்காரம்

October 14 , 2018 2105 days 690 0
  • 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று திருநெல்வேலி மாவட்டத்தின் பாபநாசத்தில் தாமிரபரணி மஹா புஷ்காரம் தொடங்கியது. இது அக்டோபர் 23 வரை கடைப்பிடிக்கப்படவிருக்கிறது.
  • இந்நிகழ்ச்சியானது கடைசியாக 1864 ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றங்கரையில் நடைபெற்றது.
  • புஷ்காரம் 12 இராசிகளுக்காக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
  • 144 ஆண்டுகள் கழித்து நடத்தப்படுகிற இந்தப் புஷ்காரம் (12 இராசிகளுக்கு முழுவதுமாக நடத்தப்பட்ட பிறகு) மஹா புஷ்காரம் என்று அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்