TNPSC Thervupettagam

தாய்க்குரிய நோய்த் தடுப்பாற்றல் பகுப்பாய்வு

April 9 , 2022 836 days 446 0
  • சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தாய்க்குரிய நோய்த் தடுப்பாற்றல் பகுப்பாய்வு இயந்திரம் மற்றும் மாநில உடல்நல மன்றத்  திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • இது மருத்துவமனையில் முதன்மை உடல்நலப் பரிசோதனை என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.
  • இதன் மூலம் 11-14 வாரங்கள் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு, அவர்கள் சுமக்கும் கருவில் மரபணுக் குறைபாடுகள் எதுவும் உள்ளதா எனப் பரிசோதிக்க முடியும்.
  • பின்னர், தாய்மார்களும் அவர்களது குடும்பத்தினரும் கர்ப்பம் தரிக்க வேண்டுமா அல்லது கலைக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யலாம்.
  • இயல்பிற்கு முரணாகப் பிறக்கும் குழந்தைகளை இது தடுக்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்