தாவரத்திலிருந்துப் பெறப்பட்ட கோவிட் தடுப்பூசி
February 28 , 2022
910 days
503
- தாவரத்திலிருந்துப் பெறப்பட்ட ஒரு தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதித்த உலகின் முதல் நாடு கனடா ஆகும்.
- இதில் தாவரங்கள் மெடிகாகோ நிறுவனத்தினால் உயிர் வாழும் தொழிற்சாலை என்ற வகையில் பயன்படுத்தப்படுகின்றன.
- கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தை ஒத்திருக்கும் வைரஸ் போன்றவற்றை வளர்க்க இந்தத் தாவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- மெடிகாகோ நிறுவனமானது, கியூபெக் நகரில் அமைந்துள்ளது.
- இது பல வகையான நோய்களுக்கு எதிராக தாவர அடிப்படையிலான பல்வேறு வகையான தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறது.
Post Views:
503