TNPSC Thervupettagam

தாவரவியல் பூங்கா - செங்கல்பட்டு

January 1 , 2023 568 days 499 0
  • தமிழக அரசானது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் கிராமத்தில் ஒரு தாவரவியல் பூங்காவினை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளது.
  • 138 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்தப் பூங்காவானது, இலண்டனில் உள்ள கியூவ் எனுமிடத்தில் அமைந்துள்ள ராயல் தாவரவியல் பூங்கா நிர்வாகத்துடன் இணைந்து அமைக்கப்பட உள்ளது.
  • அரிய, அச்சுறுத்தல் நிலையில் உள்ள மற்றும் அழிந்து வரும் தாவர இனங்கள் உட்பட, தமிழ்நாட்டினைத் தாயகமாகக் கொண்ட தாவர வகைகளைப் பாதுகாத்து, அவற்றின் பரவலை அதிகரிக்கும் ஒரு நோக்கத்துடன் இந்தத் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்