TNPSC Thervupettagam

திட்ட வரைவு அறிக்கைக்கான அறிவிப்பு

September 1 , 2023 323 days 235 0
  • ஒருங்கிணைந்த புலிகள் வாழ்விடப் பாதுகாப்புத் திட்டம் (ITHCP) ஆனது புலிகள் வளங் காப்புத் திட்டத்தின் மீதான நான்காம் கட்டத்திற்கான திட்ட வரைவு அறிக்கைக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
  • இது பெரும் பூனை இனங்கள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழலை மேற்கொண்டுப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தின் இந்தக் கட்டத்தில் புலிகளோடுச் சேர்த்து இதர பிற உயிரினங்களையும் பாதுகாக்கச் செய்வதற்காக அவற்றையும் இதில் சேர்க்கும் வகையில் இது மேலும் விரிவுபடுத்தப் படுகிறது.
  • சிறுத்தைகள் மற்றும் சுந்தா படைச் சிறுத்தைகள் ஆகிய இரண்டு இனங்களும் தமது பாதுகாப்பிற்காக தற்போது இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறத் தகுதியுடையவை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்