TNPSC Thervupettagam

திப்பு சுல்தான் – பாடத் திட்டத்திலிருந்து நீக்கம்

November 5 , 2019 1722 days 562 0
  • கர்நாடக மாநில அரசானது திப்பு சுல்தான் பற்றிய  அத்தியாயங்களை தனது மாநிலப் பள்ளி பாடத் திட்டத்திலிருந்து நீக்கியுள்ளது.
  • இந்த ஆண்டு திப்பு ஜெயந்தி விழாவினை ரத்து செய்ய அம்மாநில அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இந்த விழாவானது 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • மைசூர்ப் புலி என்றும் அழைக்கப்படும் திப்பு சுல்தான் 1782 ஆம் ஆண்டு முதல் 1799 ஆம் ஆண்டு வரை முந்தைய மைசூர்ப் பகுதியின் ஆட்சியாளராக இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்