TNPSC Thervupettagam

திமில் உடைய கெண்டை மீன்

March 29 , 2019 1940 days 739 0
  • ‘தண்ணீரின் புலி’ என்றழைக்கப்படும் நன்னீர் வாழ் பெரிய மீனான திமில் உடைய கெண்டை மீனானது காவேரி ஆற்றின் வடிநிலங்களில் மட்டுமே காணப்படுகிறது.
  • இந்த மீனானது 2018 ஆம் ஆண்டு தோர் ரெமாதேவி எனும் அறிவியல் பெயரைப் பெற்றது.
  • இந்த மீனானது தற்போது இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் அச்சுறு நிலையிலுள்ள உயிரினங்களுக்கான சிவப்பு பட்டியலின்படி மிகவும் அபாய நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • நன்னீர் வாழ் உயிரினங்களை பாதுகாப்பதற்காக பணிபுரியும் ஷோயல் எனும் சர்வதேச நிறுவனமானது இந்த திமில் உடைய கெண்டை மீனைப் பாதுகாப்பதற்காக “கெண்டை திட்டத்தினை” துவங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்