TNPSC Thervupettagam

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு பயன்பாடுடைய மற்றும் புகையற்ற முதல் மாநிலம்

January 8 , 2022 926 days 521 0
  • இமாச்சலப் பிரதேசமானது திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு பயன்பாடுடைய மற்றும் புகையற்ற முதல் மாநிலமாக  உருவெடுத்துள்ளது.
  • மத்திய அரசின் உஜ்வாலா திட்டம் மற்றும் கிரஹிணி சுவிதா யோஜனா திட்டம் போன்றவற்றினால் இந்த மைல்கல்லை அடைய முடிந்தது.
  • உஜ்வாலா திட்டமானது புகை சூழ்ந்த சூழலை ஒழிப்பதற்காக அரசினால் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • கிரஹிணி சுவிதா திட்டமானது கிராமப்புறப் பெண்களுக்கு உதவுவதற்காக அறிமுகப் படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்