TNPSC Thervupettagam

திருநங்கையரைக் காணும் நிலையைக் கொண்ட சர்வதேச தினம் – மார்ச் 31

March 31 , 2022 880 days 335 0
  • இத்தினமானது திருநங்கையரைக் கொண்டாடுவதற்கும், அவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சமூகத்திற்கு அவர்கள் ஆற்றியப் பங்களிப்பினைக் கொண்டாடுவதற்குமான ஒரு தினமாகும்.
  • இந்தத் தினமானது 2009 ஆம் ஆண்டில் மிச்சிகனைச் சேர்ந்த அமெரிக்கத் திருநங்கை ஆர்வலரான ரேச்சல் கிராண்டல் என்பவரால் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்