TNPSC Thervupettagam

திருநர் சமுதாய உதவி மையம்

March 10 , 2021 1265 days 697 0
  • சைபராபாத் காவல் துறையானது இந்தியாவின் முதலாவது திருநர் சமுதாய உதவி மையத்தை தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலி காவல் நிலையத்தில் தொடங்கியுள்ளது.
  • நாட்டில் இதே வகையைச் சேர்ந்த முதலாவது பாலின அடிப்படையில் ஏற்படுத்தப் பட்ட  பிரத்தியேகமான கொள்கை முன்னெடுப்பு இதுவாகும்.
  • இதற்கு முன்பு 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று, இந்திய உச்சநீதிமன்றமானது திருநர் சமூகத்தை ஆண் மற்றும் பெண்ணுடன் சேர்த்து மூன்றாவது பாலினமாக அங்கீகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்