TNPSC Thervupettagam

திருநர்களுக்கு சம வாய்ப்பளிக்கும் கொள்கை

March 8 , 2024 134 days 159 0
  • இந்திய அரசு முதன்முறையாக, திருநர்களுக்கு சம வாய்ப்பளிக்கும் கொள்கையை அறிவித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) விதிகளின் படி, திருநர்களின் பாலின அடையாளத்தை அவர்களின் அனுமதியின்றி வெளியிடச் செய்வதை இந்தக் கொள்கை தடை செய்ய உள்ளது.
  • இது திருநர்களை நல்ல (நியாயமான) முறையில் நடத்துவதை ஊக்குவிக்கும் மற்றும் பாரபட்சம், துன்புறுத்தல் மற்றும் சார்பு நிலை இல்லாத அளவில் பணியிடங்களை உருவாக்கும்.
  • பிரதி பெயர், பாலினம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை திருநர் ஊழியருக்கு உறுதி செய்ய இந்தக் கொள்கை முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்