TNPSC Thervupettagam

திருப்பத்தூர், இராணிப்பேட்டை – மாவட்டங்கள்

August 16 , 2019 1800 days 752 0
  • தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டமானது வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களாகப் பிரிக்கப்படவிருக்கின்றது.
  • இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கையானது 37 ஆக அதிகரிக்கவிருக்கின்றது.
  • வட ஆற்காடு மாவட்டமானது வேலூர் மற்றும் திருவாண்ணாமலை ஆகிய இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. வேலூர் மாவட்டமானது 1989 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் திருநெல்வேலி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தென்காசி மற்றும் செங்கல்பட்டு ஆகியவை தனி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்