டெல்லியில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான திருமதி இந்தியா எனது அடையாளம் எனும் அலங்கார அணி வகுப்பின் இறுதிச் சுற்றில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த திவ்யா படிதார் ஜோஷி வெற்றி பெற்று திருமதி இந்தியா 2018 பட்டத்தை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள திருமதி யுனிவர்ஸ் பட்டத்திற்காக இந்தியாவின் சார்பில் கலந்து கொள்வார்.