TNPSC Thervupettagam

திறந்த நிலைச் சந்தை விற்பனை ரத்து

June 22 , 2023 397 days 230 0
  • திறந்த நிலைச் சந்தை விற்பனைத் திட்டத்தின் (OMSS) கீழ் மத்தியத் தொகுப்பில் இருந்து மாநில அரசுகளுக்கு அரிசி மற்றும் கோதுமை விற்பனை செய்வதை மத்திய அரசு சமீபத்தில் நிறுத்தியது.
  • இருப்பினும், வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான மாநிலங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் அரிசி விற்பனை தொடரும் என அறிவிக்கப்பட்டது.
  • இனி, இந்திய உணவுக் கழகத்திடம் OMSS (D) திட்டத்தின் கீழ் ஒரு ஏலத்தில் வாங்குபவர் பெறக் கூடிய அளவு 10-100 மெட்ரிக் டன் (MT) வரை ஆகும்.
  • முன்னதாக, ஒரு வாங்கும் நபருக்கான ஒரு ஏலத்திற்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவு 3,000 மெட்ரிக் டன் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்