ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு திறன் மேம்பாட்டு பல்கலைக் கழகத்தையும் 30 திறன் மேம்பாட்டுக் கல்லூரிகளையும் நிறுவுவதற்கு ஆந்திரப் பிரதேச அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
25 பாராளுமன்றத் தொகுதிகள் ஒவ்வொன்றிலும் ஒரு கல்லூரி நிறுவப்படும்.
மாநிலம் முழுவதுமுள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (IIIT) ஒவ்வொன்றிலும் ஒரு கல்லூரி நிறுவப்படும்.
முதலமைச்சர் Y.S. ஜகன்மோகன் ரெட்டி அவர்களின் தொகுதியான புலிவெந்துலாவில் ஒரு கல்லூரி நிறுவப்படும்.