TNPSC Thervupettagam

திறன் மேம்பாட்டுக் கல்லூரிகள்

June 4 , 2021 1179 days 487 0
  • ஆந்திரப் பிரதேச  மாநிலத்தில் ஒரு திறன் மேம்பாட்டு பல்கலைக் கழகத்தையும் 30 திறன் மேம்பாட்டுக் கல்லூரிகளையும் நிறுவுவதற்கு ஆந்திரப் பிரதேச அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
  • 25 பாராளுமன்றத் தொகுதிகள் ஒவ்வொன்றிலும் ஒரு கல்லூரி நிறுவப்படும்.
  • மாநிலம் முழுவதுமுள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (IIIT) ஒவ்வொன்றிலும் ஒரு கல்லூரி நிறுவப்படும்.
  • முதலமைச்சர் Y.S. ஜகன்மோகன் ரெட்டி அவர்களின் தொகுதியான புலிவெந்துலாவில் ஒரு கல்லூரி நிறுவப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்