TNPSC Thervupettagam

திறன்பேசிகள் பயன்பாட்டுப் பழக்கங்களுக்கு அடிமையாதல்

May 23 , 2023 423 days 227 0
  • 'முதல் திறன்பேசிகளின் காலம் மற்றும் மன நலன் சார்ந்த ஒரு விளைவு' என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • அமெரிக்காவில் அமைந்துள்ள சேபியன் லேப்ஸ் என்ற லாப நோக்கற்ற நிறுவனமானது இந்த ஆய்வினை மேற்கொண்டது.
  • இது 40க்கும் மேற்பட்ட நாடுகளில் 14 முதல் 18 வயது வகுப்பினைச் சேர்ந்த 27,969 வயது வந்தோர் மத்தியில் நடத்தப்பட்டது.
  • இந்தியாவைச் சேர்ந்த 4,000 இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் இதில் பங்கு பெற்றனர்.
  • 6 வயதில் திறன்பேசிக்கான அணுகலைப் பெற்ற இளம் பெண்கள் இளம் பருவத்தினர் ஆகியோரைப் போலவே அதிக உணர்ச்சிகரமான சூழல்கள் மற்றும் "மனநலம் சார்ந்த கடுமையான சவால்களை" எதிர் கொண்டதாக கூறியுள்ளனர்.
  • அதே சமயம், 18 வயதிற்குப் பிறகு தனது முதல் திறன்பேசிகளைப் பெற்ற நபர்களுக்கு மன உளைச்சலை எதிர் கொண்டதற்கான வாய்ப்பானது குறைவாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்