TNPSC Thervupettagam

தீண்டாமைக்கு எதிராக உறுதிமொழி

February 3 , 2022 901 days 560 0
  • முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஜனவரி 30 ஆம்  தேதியன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு முன்னால் தீண்டாமைக்கு எதிரான ஒரு உறுதி மொழியை வழங்கினார்.
  • இது மகாத்மா காந்தியின் நினைவு நாளைக் குறிக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்